புத்தி சரியானால் வாழ்கை சீராகும்.
நல்ல புத்தியைவிட பெரிய சொத்து வேறு எதுவும் இல்லை.
நல்ல புத்தியும்
நல்ல புத்தியைவிட பெரிய சொத்து வேறு எதுவும் இல்லை.
நல்ல புத்தியும்
(பிறரையும் தன்னை போல் பாவித்தல்,
அன்பு,
இறக்கம்,
நேர்மை,
வாய்மை,
கருணை,
பிறர் நலம் நாடுதல்,
ஜீவ காருண்யம்,
சத்தியத்தில் நம்பிக்கை,
தெய்வத்தை சரணடைந்து வாழ்தல்,
ஆணவமின்மை,
பேராசையின்மை)
ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும் மட்டுமே வாழ்வை சரியாக வாழ வைக்கும் மற்ற எல்லாம் புத்தியை கெடுத்து வாழ்வை சீரழிக்கும். ஆகவே நல்லபுத்தியையும், ஆழ்ந்த பக்தியையும் விதையுங்கள் அது வாழ்வாங்கு வாழவைக்கும்.
No comments:
Post a Comment