January 06, 2015

நான்

'நான்' ஐ உயர்த்துதல் கர்வம்
'தான் ' ஐ போற்றுதல் அகம்பாவம்
'தன்னை' சிந்தித்தல் சுயநலம்
'தன்னால்' மட்டுமே ஆணவம்
'நானெல்லாம் ' பீற்றி தம்பட்டம்
'அவனெல்லாம்' எறிந்தால் காழ்புணர்ச்சி
'என்னா 'ல்லாம்  யோசித்தால் தாழ்வு சிந்தனை
'யார் யாரோ', 'எவன் எவனோ' , 'அவனெல்லாம்'  தீய்ந்தால் பொறாமை'அப்படி .. இப்படி இருக்குமோ ' கட்டினால்  கற்பனை
'அப்படிதான் ..' 'இப்படிதான் ..'  என்ற சுய-வரைமுறை
'என்னாகுமோ ..' அஞ்சினால் பயம்'அடடா ..'  வியந்தால் ஏமாற்றம்
'அச் அச்சோ ..' கசிந்தால் ஈரம்
'எனக்கு மட்டும் ஏன் ..' நொந்தால் அறியாமை

'ஏன் எப்படி ..' யோசித்தால் பகுத்தல் அறிவு
'நான் யார்', 'நான் எதற்கு ' அறிதலே ஞானம் 


No comments:

Post a Comment