தன்னை யாரும் எதுவும் சொல்லிட கூடாது ... அப்படியே
இருந்தாலும் அது புகழ்ச்சி யாக மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புவர்....நிச்சயமா
கடமையை மறப்பர் ... அதனினும் பொய் பிரச்சாரம் செய்வர்...
>>
அப்படியே சொல்லினும் , அதனை ஊடுருவி யார் என்ன அதற்கு சொல்கிறார் என அர்த்தமாயின்
மேன்மை பயக்கும்
விமரிசனத்துக்கு
அஞ்சும் - உண்மையை துறந்து, சமூக போலித்தனதுக்காக, நெறியற்ற, பொறுப்பற்ற,
தான்தோன்றி வாழ்க்கை, - என்ன பயன் ?
No comments:
Post a Comment