January 06, 2015

என்ன பயன் ?

தன்னை  யாரும் எதுவும் சொல்லிட கூடாது ... அப்படியே இருந்தாலும் அது புகழ்ச்சி யாக மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புவர்....நிச்சயமா கடமையை மறப்பர் ... அதனினும் பொய் பிரச்சாரம் செய்வர்...
>> அப்படியே சொல்லினும் , அதனை ஊடுருவி யார் என்ன அதற்கு சொல்கிறார் என அர்த்தமாயின் மேன்மை பயக்கும்


விமரிசனத்துக்கு அஞ்சும் - உண்மையை துறந்து, சமூக போலித்தனதுக்காக, நெறியற்ற, பொறுப்பற்ற, தான்தோன்றி வாழ்க்கை, - என்ன பயன் ? 

No comments:

Post a Comment