April 02, 2015

ஆசை - அன்பு

ராமர் கானகம் போனபோது, மகன் பிரிவை தாளாது மாண்டார், தந்தை தசரதர். ராமரை சுமந்து பெற்ற தாயார் கோசலை, மாளவில்லை. ஏன்? மகன்மேல் ஆசை வைத்தார் தசரதர்; அன்பு வைத்தாள் கோசலை. 
ஆசை, மனிதனை மாள வைக்கும்; அன்பு, வாழ வைக்கும். இது தான், இரண்டிற்கும் வித்தியாசம்.
வாரியார் special

No comments:

Post a Comment