April 24, 2015

கடமை

தேவைக்காகவும், நோக்கத்துடனும் வருபவர்கள்
பெற்றதும்/அடைந்தவுடன் சென்றிடுவர்/விலகிடுவர்

தேவையறிந்து, நம்மையும் அறியாமல் , நமக்கும் தெரியாமல்

உதவுவர், - வீண்பழி   பெற்று, கடுஞ்சொல் கேட்டும் தன் கடமை செய்திடுவார் 

No comments:

Post a Comment