April 24, 2015

விதி

நல்லது செய்வதை நாளைக்கென வைத்து இன்றைய பொழுதை இஷ்டத்தில் கழித்து என்றைக்கும் நாம் படும் கஷ்டத்துக்கெல்லாம் நாம் வைத்த பெயர் - விதி !!!

No comments:

Post a Comment