பொதுவாக,
அஹிம்ஸை என்றால் மற்றவர்களை நாம் துயரப்படுத்தாமல் இருத்தல் என்றே நினைத்து
வருகிறோம். அஹிம்ஸையை நாம் நம்மிடதிலிருந்தே துவங்க வேண்டும்.
நம்மைத்
துயரப்படுத்திக் கொள்ளாமல் இருத்தலும்
அஹிம்ஸையே .
ஆகவே நம்மையும் புண்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களையும்
புண்படுத்தாமல் இருப்பதே அஹிம்ஸை
No comments:
Post a Comment